யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் மற்றும் கப்பம்புலம்
சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி துஸாரா கண்ணதாசன் அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற
திரு- கந்தசாமி, திருமதி- பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- கந்தசாமி, திருமதி- சந்திரகாந்தியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கண்ணதாசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரனுஜா அவர்களின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற துஷ்யந், சுரேக்கா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மோகனா, ஜனதா, லோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அஷாந், அஷானி ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
டர்விகன் அவர்களின் பாசமிகு சித்தியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.