யாழ்ப்பாணம் வடமராட்சி
துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் United Kingdom லண்டனை வதிவிடமாகவும் கொண்ட
திரு பேரம்பலம் விஸ்வலிங்கம் அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- விஸ்வலிங்கம், திருமதி- செல்வரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
துரைசாமி, திருமதி- தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதியம்மா
அவர்களின் பாசமிகு கணவரும்,
சாந்தகுமாரி, வசந்தகுமாரி,
இராஜாவிஸ்வலிங்கம், விஜயகுமாரி, சந்திரகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மராஜா, சிவபாலன், மஞ்சுளா
ஜெயசாந்தி, சிவராஜா, பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெகநாதன்,
சுமங்கலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற தங்கராஜா மற்றும்
செல்லத்துரை, காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா, தேவராஜா, இரத்தினம், வீரசிங்கம், பாலசிங்கம்
மற்றும் குலசிங்கம், தங்கமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சியாமினி, ரமணன், செந்தூரன்,
அனு, லோசிகா, யுசான், டிலக், அலெக்சனா, நிரோஜ், நரோஜன், துவாரகா, துளசிகா ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.