யாழ்ப்பாணம் தென்மராட்சி நாவற்குழி தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும்
மற்றும் சுவிஸ் Zürich, Baden ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு சடையன் செல்வராசா
அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- சடையன், திருமதி- ராசுப்பிள்ளை
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- வேலுப்பிள்ளை, திருமதி- யோகம்மா தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
தவராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆதவன், ஆரங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுக்பீர் லால் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, தங்கம்மா, இராசமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கந்தசாமி, காலஞ்சென்ற சரவணமுத்து, வசந்தி, காலஞ்சென்ற சாந்தகுமார்
மற்றும் வசந்தகுமார், ஆனந்தகுமார், சசிகலா, சந்திரகுமார், சந்திரகலா, காலஞ்சென்றவர்களான
செந்தில்குமார், ௫குணகுமார் மற்றும் சுகந்தி, யதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.