யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனைப்
பிறப்பிடமாகவும் மற்றும் ஜேர்மனி Bad Friedrichshall ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு இலட்சுமிகுமார்
தர்மராஜா அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- தர்மராஜா, திருமதி- சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- இராஜதுரை,
திருமதி- இராசமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அருந்ததி அவர்களின் பாசமிகு
கணவரும்,
சஞ்சீவ்காந், ரஜீவ்காந்,
அருண்ஜீவ்காந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நதீபா, காயத்திரி ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
சிவமணி, தவமணி, ஜெகநாதன்,
சறோஜா, நவராஜா, காலஞ்சென்ற சிவநாதன், பூரணலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மனோரஞ்சனி, சிறீஸ்கந்தராஜா,
சிறிவிக்னேஸ்வரராஜா, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கவின், ஆதி, யஸ்நேஹா,
ஷைநிலா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.