யாழ்ப்பாணம் நெடுந்தீவு
மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு பசுபதி இராமநாதர் அவர்கள் 10-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
இராமநாதர், திருமதி- நாகமணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சுவாமிநாதர்,
திருமதி- சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சிவஞானவதி
அவர்களின் பாசமிகு கணவரும்,
சித்திராபதி, விமலாவதி,
இரகுபதி, தருமபதி, ஜெயபதி, உமாபதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவராசன், மாலினி, சுமதி,
இசைமொழி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு,
பார்வதிப்பிள்ளை, வள்ளியம்மை, பேரின்பநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம்,
கற்பகம், கதிரவேலு, சுப்ரமணியம், சிவகாமியம்மா, சுந்தரம்மா, புவனேஸ்வரி, தனலட்சுமி
மற்றும் செல்லக்கண்டு, திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அகிலா, நிஷாந்த்- கிறிஸ்டினா,
கிறிஷாந்- கார்த்திகா, தனுஷா- அடம், நிரோஷா- டஃபிட், அயீஷா, சிந்துஜா- முரளி, ஷியாம்,
சுரபி, தாரபி, நியந்திரி, ஷிரான், நிரான், அரன், அனிக்கா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
அரன், அகிலன், அமையா,
அஷ்லான், கிருஷ்ணா, அஞ்சனா, தாராதி ஆகியோரின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.