மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஸ்விட்சர்லாந்து
Strengelbach ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு பற்குணநாதன் இராசதுரை அவர்கள் 18-01-2023
புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- இராசதுரை, திருமதி- தனலட்சுமி தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
திரு- கந்தசாமி, திருமதி- அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வளர்மதி அவர்களின் பாசமிகு கணவரும்,
அஞ்சலி, நித்தீஸ், சயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.