யாழ்ப்பாணம் நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும்
யாழ்ப்பாணம் Sri Lanka, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி
பரமேஸ்வரி சிவராமலிங்கம் அவர்கள் 14-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- பரமலிங்கம், திருமதி- சிவக்கொழுந்து
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- கணபதிப்பிள்ளை, திருமதி- கண்மணி தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராமலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரகுபதி, மணிலால், வாசுகி ஆகியோரின் பாசமிகு தாயும்,
சொரூபவதி, காலஞ்சென்ற நிரஞ்சனி, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற விசாகப்பெருமாள் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சண்முகநாதபிள்ளை, குமாரசூரியர் JP, மணிமேகலைராணி ஆகியோரின்
பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற பத்மசோதி மற்றும் கலாநிதி, அமுதபதி, உமாசுதன் ஆகியோரின்
பாசமிகு சித்தியும்,
இளங்குமரன், செந்தில்குமரன், செந்தூர்குமரன், சிவரஞ்சனி ஆகியோரின்
பாசமிகு பெரியம்மாவும்,
வித்தகன், லதாங்கி, கோபிகன், லக்சனா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.