கொழும்பு எலக்கந்தையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா Birkenhead ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு திவாகர்
துருகாசலம் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- துருகாசலம், திருமதி- லெட்சுமி தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- திருச்செல்வம்,
திருமதி- இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லுமினா அவர்களின் பாசமிகு
கணவரும்,
திவாணிக்கா, லவ்லிக்கா,
பிறின்சிஸ்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திவேந்திரஜித், விருஷ்னிகா,
ப்ரித்விகேஷ், துவாரகேஷ், ஷாருகேஷ், தேஸ்வின், தனிஸ்வான், லரண்யா அவர்களின் பாசமிகு
மாமனாரும்,
திலகர், கலைவாணி, சுதாகர்
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஜயலஷ்மி, பிரசாத்,
துசாணி, நிக்ஷன், வதனா, ஜெயா, நெல்சன், செளமியா, இந்து, ஜெகன், டேவிற்ராஜ் ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.