யாழ்ப்பாணம் வரணியைப் பிறப்பிடமாகவும்
மற்றும் சுவிட்சர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு நகுலேஸ்வரன் சுப்ரமணியம் அவர்கள்
22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
கதிர்காமு, திருமதி- வள்ளியப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற திரு- வேலுப்பிள்ளை,
திருமதி- கண்மணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
திரு- சுப்பிரமணியம், திருமதி-
குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
நாகராதா, நந்தகுமார், நந்ததீபா,
கிருஷாந், தனுஷா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இந்துநேசன், செளந்தினி,
செல்வகுமார், பிரகாசினி, மசீதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜானுஷன், அபிசன், லெளறா,
ஆதிரா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
அஜின், தாரிகா ஆகியோரின்
பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.