யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ்
Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு கிருஷ்ணராஜ் சுப்பிரமணியம் அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- சுப்பிரமணியம், திருமதி- திலகவதி தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
லிண்டா, அலெக்ஸ்ஸாண்டர், இசபெல், சேந்தன், அகவலன் ஆகியோரின் பாசமிகு
பெரியப்பாவும்,
மத்தியூஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஆனந்தராஜ், ஜெயராஜ், மகேந்திராஜ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கல்யாணி அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
லொரன்சோ, மீனா, மீலா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.