யாழ்ப்பாணம் புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு ராதாகிருஷ்ணன்
இராசலிங்கம் அவர்கள் 26-01-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- இராசலிங்கம்,
திருமதி- மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சின்னத்துரை, திருமதி-
தெய்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தாரணி அவர்களின் பாசமிகு கணவரும்,
அட்சயா, அனுசுயா ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,
பிரதீபன், வர்சனா, வைணப்பிரியா ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
பாலகிருஸ்ணன், கிருஸ்ணவதனி, கிருஸ்ணபேபி,
சிறிதரன், கிருஸ்ணமாலா, சிவதரன், பகிதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
எழிலரசி, பிள்ளை, குலசிங்கம், அகல்யா,
சிறிசங்கர், மலர்ச்செல்வி, தமிழினி, சுபாஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சத்தியசீலன், ரெஜி அலோசியஸ் ஆகியோரின்
பாசமிகு சகலனும்,
சோபிகா, டிலக்ஷன், சுஜீவன், அபிராமி,
அபிநயா, அமிர்தா, அபிசிகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நேத்ரா, நீரஜா, மதுஷா, ஷாருஜன், ஷாணுஜா
ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ரஜிதன், விஜிதன், றம்மியா, கஜரூபன்,
றக்ஷனா, கிருஷாந், தர்சன், சாலினி, சதுஷன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.