யாழ்ப்பாணம் வேலணை மேற்கைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு திருக்குமரன்
துரைசாமி அவர்கள் 27-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
துரைசாமி, திருமதி- பெரியநாயகி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- கந்தசாமி,
திருமதி- புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
திருமகள் அவர்களின் பாசமிகு
கணவரும்,
அக்ஷயா, திருமாறன் ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
சுபேந்திரன், சுஜேந்திரன்,
சுரேகா, சுகேந்திரன், கஜானன், கஜீபன், றொசாயினி, கோபிக்கிருஷ்ணா, தமிழினி, பவிதரன்,
யதீசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கருணாவதி, யோகமலர், காலஞ்சென்ற
சந்தனரூபி, சாந்தினி, அன்புக்கரசி ஆகியோரின்
பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சோதிநாதன்,
சந்திரபாலன், தேவதாஸ், செல்வக்குமார், கலைமகள், சரஸ்வதி, மலைமகள், அருள்நிதிச்செல்வன்
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பாலச்சந்திரன், கணேசராஜன்,
பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
பவிசன், அதிபன் ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.