யாழ்ப்பாணம் மூளாயைப் பிறப்பிடமாகவும்
மற்றும் ஜேர்மனி Hagen ஐ வதிவிடமாகவும் கொண்ட
திரு மோகனராஜன் நடராஜா அவர்கள் 27-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- நடராஜா, திருமதி- யோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- இரத்தினசபாபதி,
திருமதி- மங்கையற்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பவானி அவர்களின் பாசமிகு
கணவரும்,
பிரவீன், அஸ்வினி ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
சிந்துஜா, கௌதம் ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற விக்னேஸ்வரி,
யோகராஜன், மதனராஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு,
ஜீவினி, கமலாஜினி, கௌரி, பாலகுமரன், தர்ஷா, சிவகுமரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஸ்ரீ சண்முகநாதன், மதி,
சிவகரன், செல்வி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
மீரா, ஷிவ்யா, சுருதி ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.