யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Kipling ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு முரளிதரன் தாமோதரம்பிள்ளை
அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- தாமோதரம்பிள்ளை,
திருமதி- ஜமுனகாந்தா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- பாலகிறிஸ்ணன், திருமதி-
நடராசா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இந்து அவர்களின் பாசமிகு
கணவரும்,
சங்கவி, மிதுசன், பிரவீன்,
கிசோர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விசாகதுரை துரைராசா ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
ரஞ்சினி, காலஞ்சென்ற சிறிதரன்,
நந்தினி, பகிர்தரன், சண்முகவடிவேல், தயாளினி, பத்மினி, லக்ஸ்மிபிரபா ஆகியோரின் பாசமிகு
சகோதரரும்,
துரைராசா, இந்திரா, கணேசலிங்கம்,
சுபா, வஸ்சலா, பாலன், துஷியந்தன், மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மயன், லாவண்யா, மதுவந்தி,
மதுராதா, மயு, குகன், ஜெயதீபன், கிருத்திகா, தினுமேணன், ஆகாஷ், ஆர்த்தி, ஆதித்தன்,
பவில், தீபக், அனிசிகா, இஷான், வர்ஷா, திரிஷா, டீன், காலஞ்சென்ற றீனா, பிறநாவ் ஆகியோரின்
பாசமிகு மாமாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.