யாழ்ப்பாணம் கந்தரோடையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் சுவிட்சர்லாந்து Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு ராஜ்குமார்
தவராஜா அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- தவராஜா, திருமதி- பகவதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- ஜெயராச சிங்கம்,
திருமதி- வேலம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பிரதீனா அவர்களின் பாசமிகு
கணவரும்,
தவராணி, தயாளராணி, அப்பன்,
ரவி, கணேஸ், சீலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.