யாழ்ப்பாணம் கருகம்பனையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் லண்டனை United Kingdom லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி
செல்வலட்சுமி சற்குணலிங்கம் அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார் திரு- கந்தையா,
திருமதி- தெய்வானை முத்து தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- பூதப்பிள்ளை, திருமதி-
நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சற்குணலிங்கம் அவர்களின்
பாசமிகு மனைவியும்,
சுதாகர், உமாசங்கர், உதயசங்கர்,
சஜீவனி, சிவசங்கர் ஆகியோரின் பாசமிகு தாயும்,
ராஜினி, ஹேமலதா, தர்ஷினி,
தயாபரன், சிவசாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சர்மிதா, டிஷானன், ரம்மிதா,
அக்சயன், சஞ்ஜீவன், சந்தோஷ், வக்ஷரா, வைஷரா, சதுஷ், சனுஷ், Dr.துஷாரா, துவாரகா, சஜன்,
அச்சுதன், அபிரா, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.