யாழ்ப்பாணம் புங்குடுதீவு
2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு
திருக்குமரன் முத்துத்தம்பி அவர்கள் 30-01-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- முத்துத்தம்பி, திருமதி- யோகராணி தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- தனபாலசிங்கம்,
திருமதி- விமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கெளசிகவதனி அவர்களின் பாசமிகு
கணவரும்,
தருண், டியா ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற முரளி, சுயா,
காலஞ்சென்றவர்களான றஜீ, அருண் மற்றும் சபேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மோகன், ஹம்சா, திவாஜினி,
தனுஷா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிரதீபன், ஆனந்தபாபு, துஷ்யந்தன்
ஆகியோரின் பாசமிகு சகலனும்,
காலஞ்சென்றவர்களான அருளம்மா,
ராஜன் மற்றும் ஆனந்தன், ரஞ்சன், மோகன், சிவா, காலஞ்சென்ற தவம் ஆகியோரின் பாசமிகு மருமகனும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.