யாழ்ப்பாணம் மானிப்பாய்
மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் டென்மார்க் Middelfart ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு
செல்வகிருபாகரன் துரைராஜசிங்கம் அவர்கள் 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- துரைராஜசிங்கம், திருமதி- நாகேஷ்வரி தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சுப்பிரமணியம், திருமதி- ராஜேஷ்வரி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
அனுலா அவர்களின் பாசமிகு
கணவரும்,
டேனிகா, தேனிகா, அரிஷ்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செபாஸ்டியன், கிறிஸ்டியன்
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
திருமகள், கருணாகரன் ஆகியோரின்
பாசமிகு சகோதரரும்,
அனுஷா, அருணன், தயாநிதி,
சுமதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரவீந்திரன், விஜிதா ஆகியோரின்
சகலனும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.