யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா
London ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு நாகேஸ்வரன் சிவராமலிங்கம் அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- சிவராமலிங்கம், திருமதி- இராதா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- சிவசம்பு, திருமதி- பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராசலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயகணேஷன், பிரியந்தி, ஜெயசதீஷன், ஜெயரஜிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், தில்லைஈஸ்வரன் மற்றும்
புவனேஸ்வரி, தனேஸ்வரி , இராஜேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஹேமா, சதானந்தன், நிஷா, ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நடராஜா, காலஞ்சென்ற குகானந்தன் மற்றும் ஜோகவதி, கிருஷ்ணானந்தராஜா,
உமாதேவிமற்றும் காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், இராசரட்ணம், கமலாதேவி, மற்றும் சிவசுப்பிரமணியம்,
இரட்னேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற சங்கரசிவம்பிள்ளை, நாகராசா, நாகேஸ்வரி, மற்றும் மனோகரன்,
சிவபுஷ்பம் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
பிரபு, பைரன், தரணி, தர்சைனி,
ஷேர்கா, அக்ஷய், அனுஷ், ஐஸ்வர்யா, சாயிஷா, கிஷோன், தியானி, ஷனினா, ஆர்யா, சாய்ரா ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.