யாழ்ப்பாணம் புங்குடுதீவு
3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட
திருமதி கமலாம்பாள் கனகசபாபதிப்பிள்ளை அவர்கள் 07-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- பொன்னையா, திருமதி- தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
செல்லத்தம்பி, திருமதி- நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபாபதிப்பிள்ளை
அவர்களின் பாசமிகு மனைவியும்,
கனகராஜன், கனகசபேசன், காலஞ்சென்ற
கனகதாசன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
பத்மா, சித்திரா, ராணி
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா,
சிவயோகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி,
மகேந்திரன், நீலாம்பாள் மற்றும் மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜகான், யசி - சுதாகர்,
அபிஷ்னா, ஆர்த்திகா, தர்மிகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ரீகன், அஷ்ரீன், எலேனா,
றேடன் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.