யாழ்ப்பாணம் ஏழாலை வடக்கைப்
பிறப்பிடமாகவும் மற்றும் மாத்தளை Sri Lanka, மாவிட்டபுரம் Sri Lanka, Ottawa கனடா,
Waterloo கனடா ஆகிய வதிவிடங்களாகவும் கொண்ட திரு கதிர்காமு கந்தையா அவர்கள்
05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
கதிர்காமு, திருமதி- கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- மயில்வாகனம்,
திருமதி- தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கனகம்மா அவர்களின் பாசமிகு
கணவரும்,
ஸ்ரீபாலஸ்கந்தராஜா, பாலஸ்ரீதரன்,
பாலஸ்ரீகுகன், ஸ்ரீபாலமயில்வண்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மா, சித்திரா, ராணி
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா,
அருளம்பலம், வள்ளிப்பிள்ளை, தங்கச்சியம்மா, சீவரத்தினம், நவரத்தினம் ஆகியோரின் பாசமிகு
சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.