முருங்கனைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும்
கொண்ட திரு பிறின்சிலி சவுந்தரநாயகம் அவர்கள் 31-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
காலஞ்சென்றவர்களான திரு- அருள்வாசகம், திருமதி- மரியை தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
திரு- பிரான்சிஸ், திருமதி- சைனம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ரூபிறோசலின் அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெனிலின் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பத்மா, சித்திரா, ராணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பேட்டி, அந்தோனிமுத்து, சூட்டி, தோமாஸ், றெஜினா, காலஞ்சென்ற ராஜன்
றிச்சேட், றஞ்சிற்ரூஸ்வோல்ட், றெனோல்டோ ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சிறில், ராணி, வசந்தி, ஐவன், றோசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தேவராசன், சுசி, டயானா ஆகியோரின் பாசமிகு சகலனும்,
கிறிஸ்ரி, தேவி ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.