கிளிநொச்சி பொன்னாவெளியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பூநகரி Sri Lanka, Bussy-Saint-Georges பிரான்ஸ் ஆகிய இடங்களை
வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி கனகாம்பிகை வேலுப்பிள்ளை அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- சண்முகம், திருமதி- செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
செல்லையா, திருமதி- நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை
அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலாம்பிகை, கமலாம்பிகை,
சபாரட்ணம், மல்லிகாதேவி, கணேசமூர்த்தி ஆகியோரின் பாசமிகு தாயும்,
பிறேமானந்தன், கந்தசாமி,
பிரசாந்தினி, செல்வநாயகம், மைதிலி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம்,
சிவகாமவள்ளி, பாலசிங்கம், அமிர்தலிங்கம், தருமலிங்கம், மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
சிவபாக்கியம், நடராஜா,
சிவபாக்கியம், நாகேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கஜானி, கோபிதன், தர்சினி,
மயூரன், சர்மினி, தனுசா, செந்தூரன், நிரோஜன், தர்மிகா, சதுஷன், கைலைநாதன், ரேகா, தர்ஷன்,
சஜீவ், மிதுஷன், யாதவன், ஆயிசன், நிதுஷா, வாஷவி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
கதர்சன், மிஷா, நிஷான்,
நிலா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.