யாழ்ப்பாணம் மட்டக்களப்பைப்
பிறப்பிடமாகவும் மற்றும் சுவிட்சர்லாந்து Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்கயற்கரசி
தவராசா அவர்கள் 14-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு-
மார்க்கண்டு, திருமதி- பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
சாமித்தம்பி, திருமதி-
செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தவராசா அவர்களின் பாசமிகு
மனைவியும்,
கம்சலா, ஷர்மிளா ஆகியோரின்
பாசமிகு தாயும்,
செல்வநேசன், கிரிகரன் ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
யாஷ்வி, வைஷ்ணவி ஆகியோரின்
பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.