யாழ்ப்பாணம் மானிப்பாயைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு Sri Lanka, பிரித்தானியா London, ஆஸ்திரேலியா
Melbourne ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி சுகிர்தம் அர்னால்ட் அவர்கள்
17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- செல்வதுரை, திருமதி- லில்லி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற அர்னால்ட் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரொஹான், ஜயந்தா, கிறிசாந்தா,
ஆனந்தன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
சுஜாதா, அபிராமி, வினோதினி,
மீரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான காட்வின்
செல்வதுரை, பரிமலம் பார்ட்லெட், சித்ரன் செல்வதுரை, இந்திரன் செலவதுரை ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
ரோசினி, சுஜானி, ஆரன்,
ரம்யா, காலஞ்சென்ற தர்ஷன், விகேஷ், சுகன்யா, சந்தனா, தர்மன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மையாரின் இறுதிக் கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.