யாழ்ப்பாணம் மயலிட்டியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் ஜேர்மனி Kassel ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி பொன்னையா
அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- பொன்னையா, திருமதி- இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
இராசமணி, சிவலிங்கம், காலஞ்சென்ற
சிவநாதன், இராசமலர், சிவதாசன், றஞ்ஜினி, காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தில்லைநாதன்,
சகுந்தலாதேவி, தனபாலசிங்கம், சுந்தரவல்லி, காலஞ்சென்ற நேதாஜி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.