யாழ்ப்பாணம் காங்கேசன்துறையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் ஆஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சிவசாமி
பேரம்பலம் அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
பேரம்பலம், திருமதி- அன்னப்பிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சின்னத்துரை,
திருமதி- இளைஆச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சோதிமலர் அவர்களின் பாசமிகு
கணவரும்,
உமாசுதா அவர்களின் பாசமிகு
தந்தையும்,
துவாரகன் அவர்களின் பாசமிகு
மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகசாமி,
புஷ்பவதி, இராமநாதன் மற்றும் பரமேஸ்வரி, அருள்ஞானசோதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஆதவி அவர்களின் பாசமிகு
தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.