யாழ்ப்பாணம் வேலணை கிழக்கைப்
பிறப்பிடமாகவும் மற்றும் நயினாதீவு Sri Lanka, Bondy ஃப்ரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு நாகேசு வேலாயுதப்பிள்ளை அவர்கள் 11-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- வேலாயுதப்பிள்ளை, திருமதி- சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
சின்னத்துரை, திருமதி- தங்கமுத்து தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் பாசமிகு
கணவரும்,
இமயகாந்தன், ஜெசிதா, நிமலகாந்தன்,
லோகிதா, லோகிதகாந்தன், தேவிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருஷ்ணகுமாரி, ஜெயச்சந்திரன்,
ஸ்ரீகிருஸ்ணவேணி, அருள்செல்வன், யசோதா, கலைக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஈஸ்வரி, தணிகாசலம், ரெத்தினேஸ்வரி,
புட்கலை, பேரின்பநாயகம், சிவநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சின்னத்துரை குணரத்தினம்,
சின்னத்துரை காந்தரூபி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கிருசன், தசானா, ஜசானா,
ஜெசிந்தன், மதுசன், கம்சிகா, கிஷான், தேஸ்ணா, கஸ்மிகா, சேரனா, ஜீவின், தஸ்வின், கவிசனா,
துஸ்வின், சஸ்மிதா, துஸ்விதா, கிஷோர் ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.