யாழ்ப்பாணம் காரைநகரைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு அம்பிகைபாகன்
கணபதிப்பிள்ளை அவர்கள் 13-02-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- கணபதிப்பிள்ளை, திருமதி- தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சுந்தரம்பிள்ளை,
திருமதி- பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்திரா அவர்களின் பாசமிகு
கணவரும்,
அபிராமி அவர்களின் பாசமிகு
தந்தையும்,
விபுலன் அவர்களின் பாசமிகு
மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பூரணம்
பொன்னம்பலம், இராஜேஸ்வரி இளையதம்பி, பத்மநாதன் மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு
சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தோழர்
வி.பொன்னம்பலம், Dr.S.S.இளையதம்பி, கமலாம்பிகை- பத்மநாதன் மற்றும் சரோஜினிதேவி- பாலசிங்கம்,
சித்திரா- தர்மராஜா, தவக்குமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.