யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் ஜேர்மனி Ennepetal ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு புவனேஸ்வரசுந்தரம்
சபாபதிப்பிள்ளை அவர்கள் 21-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- சபாபதிப்பிள்ளை, திருமதி- மங்கையர்கரசி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
அமரசிங்கம், திருமதி- பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சசிகலா அவர்களின் பாசமிகு
கணவரும்,
மாதுளன் அவர்களின் பாசமிகு
தந்தையும்,
ரெறி, டினேஸ் அவர்களின்
பாசமிகு மாமனாரும்,
தவயோகேஸ்வரி, தவஞானேஸ்வரி,
திலகரஞ்சினி, பராசக்தி, ஞானேஸ்வரன், காலஞ்சென்றவர்களான தவச்செல்வன், விக்கினேஸ்வரி
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திசவீரசிங்கம், செல்வராஜா,
சிவரூபன், சியாமளா, காலஞ்சென்ற குகேந்திரராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தவமணிதேவி, சகுந்தலாதேவி,
காலஞ்சென்ற பாஸ்கரன், சந்தானலட்சுமி, உஷாதேவி, பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு சகலனும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.