முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும் மற்றும் வன்னி Sri
Lanka, Torcy பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு மோகனராஜன் குணசிங்கம்
அவர்கள் 20-02-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- குணசிங்கம், திருமதி- இரத்தினேஸ்வரி தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
திரு- மார்க்கண்டு, காலஞ்சென்ற திருமதி- தங்கத்திரவியம் தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
அமுதா அவர்களின் பாசமிகு கணவரும்,
அபிதா, அபிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திலகராணி, யசோகரன், ஹம்ஷாயினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.