யாழ்ப்பாணம் புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஆஸ்திரேலியா
Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு விவேகானந்தன் சங்கரப்பிள்ளை அவர்கள்
27-02-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- சங்கரப்பிள்ளை, திருமதி- நாகரத்தினம் தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
இந்துமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
முனேஸ்வரன், சுசீந்திரா, அருந்ததி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மயூரன், ஸ்ரீபாலகுகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சதானந்தன், கணேசானந்தன், ஆனந்தராஜா, சிவகிருஸ்ணானந்தன் ஆகியோரின்
பாசமிகு சகோதரரும்,
நிஸானி, அஞ்சலி, சுவேதா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.