யாழ்ப்பாணம் கொக்குவில்
மேற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் நோர்வே Lillestrøm ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு ரவிசங்கர்
சிவானந்தன் அவர்கள் 23-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
சிவானந்தன், திருமதி- தவராணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- முருகேசன், திருமதி-
காலஞ்சென்ற பிரேமாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஷோபிதா அவர்களின் பாசமிகு
கணவரும்,
நிர்மலா, நிக்சஷிதா ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கலாமதி மற்றும்
ரவிமோகன், சுரேஷ், நிவேதினி, வத்சலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவபாலசூரியன், குகராஜன்,
இரத்தினக்குமார், ரவீந்திரன், சுபாஸ், மோகன், லதா, சுதா, சித்திரா, சீலா, அலமேலு ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.