யாழ்ப்பாணம் குருநகரைப்
பிறப்பிடமாகவும் மற்றும் நார்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி அருளம்மா பிலிப்
அவர்கள் 03-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- தேவசகாயம், திருமதி- மரியப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
சூசைப்பிள்ளை, திருமதி- மாகிரேட் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பிலிப் சூசைப்பிள்ளை
அவர்களின் பாசமிகு மனைவியும்,
சகாயறாணி, மரியதாசன் ஆகியோரின்
பாசமிகு தாயாரும்,
மேகநாதன், ரதினி ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
செல்வரெட்ணம், காலஞ்சென்ற
பாலன், யசிந்தா, சின்னன், தவமணி, காலஞ்சென்ற பிரான்சிஸ், ஸ்ரனி, வசந்தா ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மணி,
தங்கம், சின்னன், யோகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சாமினி அருண், விஜிதரன்
சர்வீனா, றாகினி பிரதீப், சௌமியா, சஞ்சீவ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
எய்டன், அர்ஜன் ஆகியோரின்
பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.