கிளிநொச்சி திருநகரைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Argenteuil ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சிவராசா
நாகலிங்கம் அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- நாகலிங்கம், திருமதி- செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சங்கரப்பிள்ளை, திருமதி- காமாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பேரின்பநாயகி அவர்களின்
பாசமிகு கணவரும்,
டிலானி, டிரோசி, டிலானா, டொய்சியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இம்ரியாஸ், மல்கொசாத்தா, றொனி, றமணேஸ்
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அருமைராசா, துரைராசா மற்றும் புவனேஷ்வரி, யோகேஸ்வரி,
தவராசா, ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ஜெயராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
எஸ்தர், சாரதாதேவி, சாந்தினி, ரஜிதா, சாந்தன், அடைக்கலராசா, அகிலன்,
காலஞ்சென்ற பவுண், விமலராணி- சிவஞானம், ராமநாதன்- கலாரஞ்சினி, கனேசமூர்த்தி- திலககுமாரி,
ரதிதேவி- கேதீஸ்வரராசா, கிருஷ்ணமூர்த்தி- கருணானந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.