பண்டத்தரிப்பு Sri
Lanka ஐ பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம் Sri Lanka, Pinner பிரித்தானியா ஆகிய
இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு சபாரட்ணம் பொன்னம்பலம் அவர்கள் 26-02-2023 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
பொன்னம்பலம், திருமதி- சேதுப்பிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி
அவர்களின் பாசமிகு கணவரும்,
கலாமதி, ரவிச்சந்திரன்,
ஜெயந்தி, சுமதி, பவானி, பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்லம்மா,
நடராசா, பரமசாமி, குமரையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இந்திரகுமார், சீறீகாந்தன்,
காலஞ்சென்ற சீறீதரன், குகேந்திரா, ஜெனித்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவராமலிங்கம்
அவர்களின் பாசமிகு சகலனும்,
கனகமணி அவர்களின் பாசமிகு
மைத்துனரும்,
துவாரகன், பவித்திரா,
அகல்யா, சஜீவிதன், ஹரிபிரசாத், சாய்பிரசாத், மீரா, ரம்யா, சகானா ஆகியோரின் பாசமிகு
தாத்தாவும்,
சரிகா, மகான் ஆகியோரின்
பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியை
குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.