யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம் Sri Lanka, London பிரித்தானியா ஆகிய இடங்களை
வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி மேரி துரைரத்தினம் அவர்கள் 13-02-2023 திங்கள்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் திரு- அந்தோனிப்பிள்ளை
மேத்யூ, திருமதி- சிசிலியா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற ஐசக் செல்லையா
துரைரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுரேஷ், லில்லி ஆகியோரின்
பாசமிகு தாயும்,
பெனடிக்ட் லாரன்ஸ் மற்றும்
தேவகினி சுரேஷ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இந்திரா மற்றும் காலஞ்சென்ற
ஜெயபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரேச்சல் சுரேஷ், லோர்னா
லாரன்ஸ், ஜொனாதன் சுரேஷ், மேனகா சாந்தகுமார், அர்ஜீனன் சாந்தகுமார் மற்றும் விக்ரம்
சாந்தகுமார் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.