கிளிநொச்சி பளை இத்தாவிலைப் பிறப்பிடமாகவும் மற்றும் எழுதுமட்டுவாள்
Sri Lanka, திருகோணமலை Sri Lanka, லண்டன் United Kingdom ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி முத்துப்பிள்ளை முத்துவேலு அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- கிருஷ்ணபிள்ளை, திருமதி- பொன்னாச்சி
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- மயில்வாகனம், திருமதி- வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு
மருமகளும்,
காலஞ்சென்ற முத்துவேலு அவர்களின் பாசமிகு மனைவியும்,
சோமசுந்தரம், குலமணி, சற்குணராஜா, இந்திராணி, கெங்காதேவி ஆகியோரின்
பாசமிகு தாயும்,
சிவபாய்க்கியம், தியாகராஜா, அபிராமி, தியாகராஜா, கிருஷ்யந்தன் ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சின்னம்மா மற்றும் தங்கம்மா, சரசு
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிமலன் - சாந்தி, நிலானி - பிரியந்தன், கோகுலன் - ஷர்மினி, தியாகுலன்
- ஷாமிலி, ராகுலன் - அபிராமி, சுதர்மினி, பிரியா, றமணன் - ஹேமலதா, அகல்யா - விமலேஸ்வரன்,
கார்த்திகா - சுஜிகரன், கிருஷானி - அருண், கிருஜா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
நேத்ரா, நேஷன், ஸ்ருதி, ஹிருதி, ஸ்ம்ருதி, ரிஷிசயன், ஸ்ரேயா, பிரவீன்,
ஷாருகி, அனைகா, அரானா, யாதனன், ஹரிணி, லஸிகா, லஹித் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.