யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் மற்றும்
ஜேர்மனி Dreieich ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி தையல்நாயகி கனகலிங்கம் அவர்கள்
06-03-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- சுந்தரலிங்கம், திருமதி-
சுந்தரவதனா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- சோமசுந்தரம், திருமதி- இலட்சுமி
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கனகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரவீனா, பிரியங்கா, பிறின்சிகா, பிரதன்ஜா ஆகியோரின் பாசமிகு
தாயும்,
யோகநாயகி அவர்களின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகாதேவி, தியாகராஜா, நாகராசா,
பூபாலசிங்கம், அருளானந்தம், இராஜதுரை மற்றும் சொர்ணம், கமலாம்பிகை, சறோஜினிதேவி, பரமேஸ்வரி,
மகேசன், சண்முகலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.