யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும் மற்றும்
ஜேர்மனி Bochum, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு சிவபாலன்
செல்வரத்தினம் அவர்கள் 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- செல்வரத்தினம், திருமதி- சிவராஜமலர்
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சுமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சபினா, சஜீஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜீவவதனி, ஜீவபாலன், காலஞ்சென்ற ஜெயபாலன், காலஞ்சென்ற உதயபாலன்,
வாசுகி, தேவகி, காலஞ்சென்ற ஈஸ்வரபாலன், நந்தபாலன், ஜமுனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.