மலேசியா Kuala Lumpur ஐ பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம்
Sri Lanka, வெள்ளவத்தை Sri Lanka ஆகிய இடங்களை
வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி மகாதேவி நடராசா அவர்கள் 07-03-2023 செவ்வாய்க்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- ஐயாத்துரை, திருமதி-
நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- நடராசா, திருமதி- தையல்நாயகிஅம்மா
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
N.I.N.S. நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
Dr.ராஜகணேஷ், ரமேஷ், திருமதி ராதா ஆகியோரின் பாசமிகு தாயும்,
அமிர்தவர்ஷினி, மாதினி, சுகந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பரமானந்தம், தேவகி, குமாரசுவாமி, குமாரவேலு, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தேஜாஷ்வினி, தேஜோநாராயணி, பிரனிஷன், உதிஷா ஆகியோரின் பாசமிகு
பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மையாரின் இறுதிக் கிரியை குறித்த விவரம் பின்னர்
அறியத் தரப்படும்.