யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
மற்றும் The Hague நெதர்லாந்து, Milton Keynes பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு அருள்ராஜ் பிரேமராஜா அவர்கள் 14-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- பிரேமராஜா, திருமதி- அருள்மொழி
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- விக்னேஷ்வரன், திருமதி- ஜெயந்தினி தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
கீதா அவர்களின் பாசமிகு கணவரும்,
பிறேமினி, ஜெனோதன், ரெமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருபாகரன், பிரவீன், அன்ரு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.