யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகவும் மற்றும் சுவிட்சர்லாந்து
Langenthal ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு தனபாலன் வேலாயுதம் அவர்கள் 13-03-2023 திங்கள்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- வேலாயுதம், திருமதி- கமலம் தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
திரு- சாம்பசிவம், திருமதி- சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு
மருமகனும்,
இந்திரா அவர்களின் பாசமிகு கணவரும்,
நிறோஜா, நிறோன்ஜனி, கிஜானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாவேஸ் அவர்களின் பாசமிகு மாமாவும்,
மணோராணி, கிருபாமூர்த்தி, சறோசா, சற்குணம், பேரானந்தசிவம்
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கனகரெத்தினம், பத்மா, குணரெத்தினம், பரஞ்சோதி, லோகேஸ்வரி,
சௌந்தவராசா, நடேஸ்வரி, யோகராசா, துரைராசா, அருட்சோதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சர்மேஸ், அமேலியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.