யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசமணி சிவசுப்ரமணியம் அவர்கள்
11-03-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- பெரியதம்பி, திருமதி- குட்டிப்பிள்ளை
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- செல்லாச்சி, திருமதி- முத்தையா தம்பதிகளின் பாசமிகு
மருமகளும்,
சிவசுப்ரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சி.திருப்பரன், ரா. சிவராசமதி ஆகியோரின் பாசமிகு தாயும்,
செ.ராசலிங்கம், தி.சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கு.ரேவதி, பெ.பரராசசிங்கம் மற்றும்
வே.இராஜேஸ்வரி காலஞ்சென்றவர்களான பெ.தம்பிநாதர், பெ.சிவயோகநாதர் ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
ரா.இந்துஜா, ரா.டிலகஷன், ரா.ஆத்திகா, தி. சுரனுதா, தி.லதுஷன்,
தி.சாயுஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.