யாழ்ப்பாணம் இருபாலையைப் பிறப்பிடமாகவும் மற்றும் டென்மார்க்
Aarhus ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி மலர்விழி இராசயோகம் அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- செல்லையா, திருமதி-
கோதநாயகி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- அம்பலம், திருமதி- செல்லத்துரை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இராசயோகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கிஷாந்தி, நிஷாந்தி, கிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
வித்தியானந்தன், வளர்மதி, திருமகள், காலஞ்சென்ற செந்தில்குமார்,
குணநாயகி, கலைச்செல்வி, தேன்மொழி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.