யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி
Berlin, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி பவானியம்மா
தெய்வேந்திரம் அவர்கள் 6-03-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- கனகசபை, திருமதி- செல்லம்மா
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- மயில்வாகனம், திருமதி- தங்கச்சியம்மா
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கலாநிதி, சிறிதரன், மஞ்சுளாநிதி, கிரிதரன், காலஞ்சென்ற
பகீதரன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
மோகன்குமார், மஞ்சுளா, அருளானந்தம், சந்திரவதனி ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவசக்திவேல், பாலகிருஸ்ணப்பிள்ளை, கயிலைநாதன்
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான உலகேஸ்வரி, சறோஜினிதேவி மற்றும் குலராணி,
காலஞ்சென்ற நித்தியலச்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கஜலஷ்சன், கௌசிகன், பகீர்த்தனா, விபூசன், திபூஷா, தர்மினி,
அதீஷன், மிதுஷன், சினேகா, சஜன், தன்வி, யசிக்கா, யதுசிக்கா, டினேஷ் ஆகியோரின் பாசமிகு
பாட்டியும்,
அஷ்வின் அவர்களின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.