யாழ்ப்பாணம் சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும் மற்றும்
யாழ்ப்பாணம் Sri Lanka, கொழும்பு Sri Lanka, திருகோணமலை Sri Lanka, Markham கனடா ஆகிய
இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு பொன்னையா கந்தசாமி அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- கந்தசாமி, திருமதி- சின்னம்மா
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சங்கரப்பிள்ளை, திருமதி- இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வரதலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுதர்ஜினி, சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இரத்தினசாமி இளங்குமரன், பிரதீபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பவளக்கொடி, சண்முகலிங்கம், காராளசிங்கம்,
இராசகோபாலநாதன், இளங்கோவன் மற்றும் மகேந்திரராஜா, இளந்திரையன், சாந்தினி, நிரோஜினி
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற முத்துவேலு, மனோரஞ்சிதம், சிவமலர், காலஞ்சென்ற
விஜயலட்சுமி, சிவமலர், சிறிகமலநாயகி, எதிர்மனசிங்கம், காலஞ்சென்ற சிவபெருமான், கணேசன்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சரஸ்வதி மற்றும் சோதிவடிவேல் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
யதுசிகா, யஷேந்ரா, அபீஷ்கா, ஆருத்ரா ஆகியோரின் பாசமிகு
தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.