யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ்
Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி அமுதமலர் சிவநாதன் அவர்கள் 30-03-2023 வியாழக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- கதிரேசு, திருமதி- அன்னலட்சுமி
தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- செல்வரத்தினம், திருமதி- பூமணி தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
சிவநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜனனி, ஜனார்த்தன், ஜானுகா ஆகியோரின் பாசமிகு தாயும்,
ஜோதினி, ராஹினி, ஸ்ரீதரன், நிரஞ்சலா, தினேஷா ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
அன்பரசி, அன்புமலர், ஆனந்தராஜா, கணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு
சகோதரியும்,
சரோஜினிதேவி, லலிதாதேவி, பரமநாதன், சத்தியநாதன், லங்கநாதன்,
ரவீந்திரநாதன், செந்தில்நாதன், ரகுநாதன், பாக்கியநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.