யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும்
ஜேர்மனி Heilbronn ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு அருள்ஜோதி இராசரட்ணம் அவர்கள்
27-03-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- இராசரத்னம், திருமதி-
மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- நடராசா, திருமதி- திலகவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மலர்விழி அவர்களின் பாசமிகு கணவரும்,
சகிர்தன், சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலச்சந்திரன், சந்திரலீலா, உதயசோதி ஆகியோரின் பாசமிகு
சகோதரரும்,
சாந்தி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி மற்றும் சுபாசினி, காலஞ்சென்ற
சிவகுமார், சிவசீலன், மலர்மகள், சிவகாந்தன், சகுந்தலா, சிவானந்தன் ஆகியோரின் பாசமிகு
மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.