யாழ்ப்பாணம் நீராவியடியைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு
Sri Lanka, லண்டன் United Kingdom ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு மாணிக்கசிங்கம்
மார்க்கண்டு அவர்கள் 21-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- மார்க்கண்டு, திருமதி-
நாகபூசணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- துரைசிங்கம், திருமதி- திலகவதி
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற பூமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரதாப், பிரியா, ராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சஜீத்தா, ஜெய்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சந்திரன், தனலக்சுமி, விநாயகமூர்த்தி, யோகலக்சுமி, ஜெயசுதந்தி,
காலஞ்சென்ற ஜெயதேவி, ஜெயதேவன், ஜெயகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கௌரி, உலகநாதன், சுகந்தி, தேவன் இளங்கோ, சிவானந்தன், மதிவதனி,
ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆரியா, ஐலா, ஏட்ரியன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.